டொரண்டோ
நகரில் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை பிறந்துள்ளது, இதனை
அனைவரும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.
டொரண்டோ நகரில் உள்ள Michael’s மருத்துவமனையில் Casey Laforet மற்றும் Jane
Maggs என்ற தம்பதிகளுக்கு பிறந்த ஒரு ஆண்குழந்தை மிகச்சரியாக புத்தாண்டு தினத்தில்
நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதன் எடை 7 பவுண்டுகளும் 4 அவுன்ஸ்களும் ஆகும். டொரண்டோ நகரில் இந்த ஆண்டின் முதல் குழந்தையாக கருதப்படும் இந்த ஆண் குழந்தையை பெற்றோர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கொஞ்சி மகிழ்ந்தனர். இந்த சந்தோஷத்திற்கு மத்தியில் சோகமான நிகழ்வும் நடந்துள்ளது. அதாவது, மது அருந்தி விட்டு வந்த இருவர் தெருவில் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டு கொண்டனர் அப்போது ஒருவர், மற்றவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். உடனே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நபரை மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார். இதுவே புத்தாண்டில் நிகழ்ந்த முதல் கொலையாக கருதப்படுகிறது[புகைப்படங்கள், ] . |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
புதன், 2 ஜனவரி, 2013
புத்தாண்டில் நிகழ்ந்த சந்தோஷமும், துக்கமும்
புத்தாண்டு கொண்புகைப்படங்கள்,டாட்டத்தில் போதையில்
நடுரோட்டில்விழுந்தகிடந்தஇளம்பெண்கள்இங்கிலாந்தில் புதுவருட கொண்டாட்டத்தின் போது ஏராளமான இளம் ஆண்களும், பெண்களும் குடிபோதையில் நடுரோட்டில் போதை தெளியாமல், சுயநினைவு இன்றி விழுந்து கிடந்ததாக காவல்துறை உயரதிகாரி Superintendent James Tozer என்பவர் வருத்தத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வன்முறை எதுவும் நிகழாவண்ணம் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை நாடு முழுவதும் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டது.
புதுவருடம் பிறந்தவுடன் நள்ளிரவு 12 மணிமுதல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் துவங்கியவுடன், இளம் ஆண்களும் பெண்களும் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மதுவை குடிக்கத் தொடங்கினர். மதுபோதையில் அறைகுறை ஆடையுடன் நடு ரோட்டில் அவர்கள் செய்த அட்டகாசத்தை பொறுக்க முடியாத போலீஸார், அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் பொறுமையுடன் ஈடுபட்டனர்.
புத்தாண்டு தினம் என்பதால் அவர்களை எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு, வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் அவரவர் வீடுபோய் சேர இங்கிலாந்து போலீஸார் உதவி செய்தது மிகவும் போற்றுதலுக்குரியது என அந்த அதிகாரி தன்னுடைய டுவிட்டர் பகக்த்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)