siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 21 ஜனவரி, 2013

மனிதரின் செயல்பாட்டை பிரதிபலிக்கும் பூனைகள்:

மெஸ்சினா பல்கலைக் கழகம்,அறிவுள்ள விலங்குகளில் பூனையும் ஒன்று. அவை தன்னை வளர்ப்பவர்களின் நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் நன்கு கவனித்து அதை அப்படியே பிரதிபலிக்கின்றன. அதாவது தனக்கு ஒதுக்கப்பட்ட உணவை சாப்பிடுவது, உறங்குவது, கழிவறை செல்வது போன்றவற்றை ஒழுங்காக செய்கின்றன. மேலும் உணவு பொருள் வைக்கப்பட்டுள்ள இடத்தை கண்டுபிடித்து சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இதுபற்றிய ஆய்வை மெஸ்சினா பல்கலைக் கழகத்தின் கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர் குளூசெப்பே பிக்சியோனி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். பூனைகளை 2 பிரிவுகளாக்கி அவற்றின் ஒரு பிரிவை சிறிய வீட்டிலும், மற்றொரு பிரிவை பெரிய வீட்டிலும் வளர்த்தனர். அவற்றுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை கொடுத்து சிறப்பாக பராமரித்தனர். அவற்றுடன் அவைகளை வளர்ப்பவர்களை எப்போதும் உடன் இருக்கும்படி செய்தனர். அவற்றில் சிறிய வீட்டில் வளர்ந்த பூனைகள் தன்னை வளர்க்கும் எஜமானர்களிடம் மிகவும் நெருக்கமாக இருந்தன. அவை தன்னை வளர்த்தவர்களின் நடவடிக்கைகளையும் செயல்பாடுகளையும் அப்படியே பிரதிபலித்தன. அதே நேரத்தில் பெரிய வீட்டில் வளர்க்கப்பட்ட பூனைகளிடம் சிறிய வீட்டில் வளர்ந்த பூனைகளின் செயல்பாடுகளில் பாதி அளவே இருந்தது. இதன் மூலம் பூனைகள் தங்களை வளர்ப்பவர்களின் செயல்பாடுகளை பிரதிபலிப் பவையாக இருப்பது தெரிகிறது

மீண்டும் மாலியைக் கைப்பற்றுவோம் பிரான்ஸ் அறிவிப்பு

வடக்கு மாலியில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகளை அப்புறப்படுத்த மாலி வந்து இறங்கிய பிரான்ஸ் இராணுவம் முழுமையாக இந்நாட்டை கைப்பற்றுவோம் என்று அறிவித்தது. முன்பு மாலி ஃபிரான்சின் குடியிருப்பு நாடுகளில் ஒன்றாக இருந்தது. இன்னும் சில வாரங்களில் மாலி முழுவதும் எங்களின் கட்டுபாட்டில் கொண்டு வருவதே இத்தாக்குதலின் இலட்சியம் என்று பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் ஜீன் யேவ்ஸ் லீ டிரியான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் மாலியின் வடபகுதியில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகளை ஒழிக்க பிரான்ஸ் ராணுவத் தாக்குதலைத் தொடங்கியது. விமானத்தாக்குதலுக்கு பயந்து அங்கிருந்த அல்கொய்தா போராளிகளும் கூட்டாளிகளும் டயாபெலி நகரை விட்டு வெளியேறினர். பிரெஞ்சு படைகள் நியோனோ நகரத்தில் புதிய ராணுவத்தை அமைத்துள்ளது. இந்நகரம் தெற்கே 40 மைல் தொலைவில் உள்ளது நேற்று பிரெஞ்சுப்படைவீரா்கள் எவ்விதத்தாக்குதலிலும் ஈடுபாடமல் ஓய்வெடுத்தனர். நீண்ட போருக்கான திட்டமிடுதலில் ஈடுபட்டிருப்பதாக தளபதி ஃபிரட்ரெக் தெரிவித்தார். இன்னும் பல தகவல்கள் தேவைப்படுவதாகவும் அதற்காகக் காத்திருப்பதாகவும் கூறினார். டயாபலி நகரை விட்டுக் கிளம்பிய ஹமீது டோங்காரா பொதுமக்களில் ஒருவர்கூட இந்த போரில் கொல்லப்படவில்லை நம்பமுடியாவிட்டாலும் இதுதான் உண்மை என்று விவரித்தார். ஏனென்றால் பிரெஞ்சுப்படைகளின் தாக்குதல் தொடங்கியதும் போன திங்களன்று அக்கிம் படைகள் டயாபலி நகரை நோக்கி வந்தன. அப்போது அங்கிருந்த மக்களிட் நாங்கள் முஸ்லீம்கள் நாங்கள் அல்லாஹவின் பெயரால் இங்கு வந்திருக்கிறோம் யாரையும் துன்புறுத்த மாட்டோம் என்று தெரிவித்ததை டுங்காரா நினைவுபடுத்தினார். அக்கிம் படைகள் டயாபலி நகரில் உள்ள மருந்துகடைகளில் புகுந்து அங்கிருந்த மருந்துகளை அள்ளிச்சென்றன. மக்களில் ஒருவரும் வெளியே வரக்கூடாது என்று எச்சரித்தனர் மீறி வந்த ஒருவரை சுட்டு தள்ளியதாக டங்காரா கூறினார். அபுபக்கர் மய்கா(35)என்பவர் இந்த தாக்குதல் பற்றிக்கூறும்போது, அல்ஜீரியர் லிபியா நாடுகளைச் சேர்ந்த துவாரெக் இனத்தவரே பெரும்பாலும் கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறினார். இவர்கள் அனைவரும் முகத்தை மூடியிருப்பதால் அவர்களின் மொழிவழக்கை வைத்துதான் அவர்களை இனம்பிரித்தறிய முடியும் என்றார். மாலி படைகளைச் சோ்ந்த தளபதி செய்யது சொகோபா பொதுமக்களும் கலகக்கார்களுடன் கலந்திருப்பதால் இசுலாமியத் தீவிரவாதிகளைத் தனித்து வீழ்த்துவது கடினம் என்றார்

உலகை சுற்றி வந்தவர் படகு பழுதடைந்ததால் தவிப்பு.

கடல் வழியாக உலகை தனிநபராக வலம் வரும் பயணத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் படகு பழுதடைந்து கடலில் சிக்கித் தவித்த பிரஞ்சுக்காரர் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவருகே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். அலெய்ன் தெலோர் என்ற இந்த படகு பாய்மரப் படகு மாலுமியை பயணிகள் கப்பல் ஒன்று ஞாயிறன்று மீட்டிருப்பதாக ஆஸ்திரேலிய கடல் பயண பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். தனி நபராக உலகைச் சுற்றி பாய்மரப் படகில் வலம் வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அலெய்ன் டெலார்ட் சென்ற படகு மூன்று நாட்களுக்கு முன் பழுதடைந்திருந்தது அவருடைய படகின் பாய்மரக் கம்பம் முறிந்துவிட அவர் தனது முயற்சியைக் கைவிட வேண்டி வந்தது. டாஸ்மேனியாவிலிருந்து கடலில் ஐநூறு கடல் மைல்களுக்கு அப்பால் இவர் நின்றிருந்ததால், ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்ற முடியாமல் போய்விட்டிருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய அதிகாரிகள் இவருக்கு உணவு, குடிநீர், உயிர்காப்பு மிதவை உடுப்பு ஆகியவற்றைக் கொடுக்க முடிந்திருந்தது என பிபிசி செய்தியாளர் நிக் பிரையண்ட் குறிப்பிடுகின்றார். 63 வயதான அலெய்ன்னுக்கு காயம் ஏற்படவில்லை என்றும் அவர் மனத்தளவிலும் பெரிய பாதிப்பு எதுவும் அவருக்கில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார். அலெய்னுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து அண்டார்டிகா கண்டத்துக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த ஓரியன் என்ற கப்பலுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து அந்தக் கப்பல் ஐம்பது மணி நேரம் பாதை மாறி பயணித்து இவரைக் காப்பாற்றியுள்ளது. பிரான்சிலிருந்து கிளம்பி அண்டார்டிகா கண்டத்தைச் சுற்றி தனி நபராக பாய்மரப் படகில் வலம் வரும் வெண்டீ குளோப் ரேஸ் என்ற போட்ட்யின் பாதையில் அலெய்ன் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார் ஆனால் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்தப் படகுப் போட்டியில் முறைப்படி பதிந்துகொண்டு அலெய்ன் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கவில்லை

வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள்

இரு மணம் இணைந்த பின்னர் முதல் முறையாக சந்திக்கும் இரவு, என்றுமே மறக்க முடியாத ஒன்று. ஆனால் பலருக்கு முதலிரவில் ஏகப்பட்ட ஏமாற்றங்கள், சிக்கல்கள், குழப்பங்கள், பயம் ஏற்படலாம். அதையெல்லாம் சமாளிக்க முன்கூட்டியே திட்டமிடலுடன் அறைக்குள் போவதுதான் சாலச் சிறந்தது. முதல் நாள் இரவிலேயே அனைவரும் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள் என்று கூற முடியாது. முக்கால்வாசிப் பேர் செக்ஸ் வைத்துக் கொண்டாலும் கூட சிலர் புத்திசாலித்தனமாக அன்றைய இரவை இருவரின் மனதைப் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் இப்படிப்பட்டவர்களுக்கு முதல் இரவுக்கு அடுத்த இரவுதான் உண்மையான முதலிரவாக அமையும். முதல் இரவில் எப்படியெல்லாம் நமது மனைவியை சந்தோஷப்படுத்தலாம், குஷிப்படுத்தலாம், குதூகலிக்க வைக்கலாம் என்பதை ஆண்கள் பெரும்பாலும் முன்கூட்டியே யோசித்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் பெண்களுக்குத்தான் அப்படிப்பட்ட பெரிய திட்டமிடல் எதுவும் இருப்பதில்லை. மாறாக, எப்படி முதல் இரவைக் கடந்து வரப் போகிறோம் என்ற பயம்தான் பெரும்பாலும் இருக்கும். முதல் இரவை இனிமையாக கழிப்பதற்கான சில செக்ஸ் யோசனைகள் இங்கே சொல்லப்பட்டுள்ளன. இதுதான் ஒரே உபாயம் என்றில்லை… இருந்தாலும் ஒரு சின்ன டிப்ஸ் இது… முதலிரவின்போது, பொதுவாக ‘மேன் ஆன் டாப்’ பொசிஷன்தான் பெஸ்ட். காரணம், ஏற்கனவே புதுப் பெண் ஏகப்பட்ட வெட்கத்தில் இருப்பார். தயக்கத்தில் இருப்பார், இறுக்கமாகவும் இருப்பார். எனவே எடுத்ததுமே ‘கெளபாய், டாகி’ என்று போகாமல் வழக்கமான இந்த உறவுக்குப் போவதே நல்லது. உங்களுக்கும் கூட முதல் செக்ஸ் அனுபவமாக இருக்குமானால் இந்த பொசிஷன்தான் சிறந்தது. மேலும் இந்த பொசிஷன்தான் பெரும்பாலான தம்பதிகளுக்குப் பிடித்தமானதும் கூட, எளிமையானதும் கூட. மேலும் தனது மனைவியின் முகத்தில் தெரியும் ரியாக்ஷனை பார்த்தபடி இயங்க முடியும் என்பதால் அவரது முக பாவனைக்கேற்ப வேகத்தைக் கூட்டியோ, குறைத்தோ செயல்பட முடியும் என்பதால் இதுதான் நல்லது. அதேபோல 69 பொசிஷனும் கூட ஒரு ஜாலியான, எளிமையான விஷயம். இருவருக்கும் ஏகப்பட்ட இன்பத்தை வாரி வழங்கும் பொசிஷன் இது. இருவருமே கிளைமேக்ஸை எளிதில் அடையவும் இது உதவும். இதில் உடல் ரீதியான உறவு இல்லை, வெறும் வாய் வழி உறவுதான். இருப்பினும் கிளர்ச்சி சந்தோஷத்திற்கு இதை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேசமயம், இருவரும் முழுமையான ஆர்கஸத்தை எட்ட இது உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மாதிரி சின்னச் சின்னதான பொசிஷன்களை சூஸ் செய்வதே முதலிரவுக்கு நல்லது. முதலிரவை வெற்றிகரமாக கடந்து, மனைவியும் இயல்பான செக்ஸ் மூடுக்கு வந்த பிறகு, நிபுணத்துவம் பெற்ற பிறகு நீங்கள் விதம் விதமான பொசிஷன்களை செய்து பார்க்கலாம்… அதுவரை இப்படி லைட்டான ஐட்டங்களுக்குப் போய் பாருங்கள், ஆரம்பம் அமர்க்களமாக இருக்கும்