siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

வெந்நீர் ஊற்றிய மனைவி!,,,

கணவன் கள்ளத் தொடர்பு பேணிவருவதை பொறுக்கமுடியாத மனைவியொருவர் அவரது ஆணுப்பின் மீது வெந்நீர் ஊற்றிய சம்பவமொன்று கொலம்பியாவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவது,

வடகொலம்பியாவின் சிரேடே நகரில் வசித்துவருபவர் யோலிவெல் லோபஸ். இவரின் கணவர் நெபர் நெடான்.

சம்பவ தினத்தன்று நெடான் அதிகாலையிலேயே வீட்டுக்கு வந்துள்ளதுடன் நண்பர்களுடன் இரவுப்பொழுதைக் கழித்ததாகவும் மனைவிக்கு தெரிவித்துள்ளார்.
ஆனால் நெடானுடன் கள்ளத்தொடர்பை பேணிவரும் பெண் யோலிவெல் லோப்ஸிற்கு அழைப்பை மேற்கொண்டு அவரது கணவர் தன்னுடன் பொழுதைக் கழித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனை ஆத்திரமடைந்த லோபஸ் கணவருக்கு பாடம் புகட்ட திட்டமிட்டுள்ளார்.

நெடான் இதனை அறிந்திருக்காத நெடான் யோலிவெல் லோபஸூடம் பொய்யைக் கூறி படுக்கையறைக்குச் சென்றுள்ளார்.

கணவன் ஆழ்ந்து உறங்கும் வரை காத்திருந்த லோபஸ் வெந்நீரை அவரது ஆணுறுப்பில் ஊற்றியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்ப்பாக்காத நெடான் வலிதாங்காமல் அலறியுள்ளார். அவரது அலறல் தொலைவில் அமைந்துள்ள அயல்வாசிகளுக்கும் கேட்டுள்ளது.

இதனை அடுத்து உடனே அங்கு வந்த அவர்கள் நெடானை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

நெடானில் ஆணுறுப்பு மோசமாக சேதமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலை அடுத்து லோபஸ் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நேர்ந்த பரிதாபம்: பிரித்தானியா தம்பதியினர் பலி,,


சைக்கிளில் உலகை வலம் வந்த பிரித்தானியாவை சேர்ந்த தம்பதியினர் தாய்லாந்தில் நடந்த சாலை விபத்தில் பலியாயினர்.
பிரித்தானியாவைச் சேர்ந்த ஓவியர்கள் பீற்றர் ரூட் (வயது 34) அவரது மனைவி மேரி தாம்சன் (வயது 34) இருவரும் சைக்கிளில் உலகை சுற்றிவர திட்டமிட்டனர்.
கடந்த 2011ம் ஆண்டில் சைக்கிள் பயணத்தை தொடங்கிய இருவரும் ஐரோப்பிய நாடுகள், சீனா உள்ளிட்ட நாடுகளை கடந்தனர்.
இந்நிலையில் கடந்த 13ம் திகதி, தாய்லாந்தில் பாங்காக் நகரத்தருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவர்கள் மீது லாரி மோதியதில் இருவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது