siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

விஷவாயுவை பயன்படுத்திய ஜேர்மன்{ காணொளி]

  வரலாற்றில் இன்றைய தினம்: 1915 முதன் முதலாக போரில் விஷவாயுவை பயன்படுத்தியது ஜேர்மனி
.
1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் பெர்லினில் எபெர்ஸ்வால்ட் நகரை இலகுவாகக் கைப்பற்றியதைக் கேள்வியுற்ற ஹிட்லர் தனது தோல்வியை ஒப்புக்

1970 - முதலாவது பூமி நாள் கொண்டாடப்பட்டது
.
2006 - இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

1915 முதன் முதலாக போரில் விஷவாயுவை பயன்படுத்தியது ஜேர்மனி.

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

சுனாமி எச்சரிக்கை சாலமன் தீவுகளில் 7.6 ரிக்டர் அளவில்`!!:

சாலமன் தீவுகளில் 7.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சாலமன் தீவுகளில் இன்று அதிகாலை 7.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனையடுத்து சாலமன் தீவுகள், பப்புவா நியூகினியா மற்றும் நியூ கெலடோனியா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சாலமன் தீவுகளி்ல் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 16 பேர் உயிரிழந்தமை குறிப்புடத்தக்கது.
இந்நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
 

திங்கள், 7 ஏப்ரல், 2014

கொரியாவைத் தாக்க தயாராகும் அமெரிக்க கப்பல்கள்

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. எவுகணைகளை வீசி ஒத்திகையும் நடத்துகிறது. சர்வதேச நாடுகளின் கண்டனத்தை கண்டு கொள்வதில்லை.
இந்த நிலையில் கடந்த மாதம் இறுதியில் வடகொரியாவுக்கு போட்டியாக தென்கொரியாவும் கடலுக்குள் ஏவுகணைகளை வீசி சோதித்து பார்த்தது. இதனால் ஜப்பான் கடல் பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.
இந்த சூழ்நிலையில் அமெரிக்க ராணுவ செயலாளர் சக்ஹெகல் ஆசிய பசிபிக் நாடுகளில் 10 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றார்.
அங்கு ஜப்பான் ராணுவ அமைச்சர் சுனோரி ஒனோடெராவை சந்தித்து பேசினார். அப்போது வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன்பின்னர் அமெரிக்க ராணுவ செயலாளர் சக் ஹெகல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ‘‘வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டலை சமாளிக்க ஜப்பானுக்கு ஏவுகணைகளை தாக்கி அளிக்கக்கூடிய 2 போர்க்கப்பல்களை அமெரிக்கா வழங்க இருப்பதாக கூறினார்.
இக்கப்பல்கள் 2017–ம் ஆண்டு வழங்கப்பட உள்ளன. இக்கப்பல்களில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் கருவி உள்ளது. அது நீண்டதூரம், குறுகிய மற்றும் நடுத்தர தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை வழிமறித்து மோதி அழிக்கும் திறன் கொண்டது.
ஏற்கனவே இதுபோன்ற 5 போர்க்கப்பல்களை ஜப்பானுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வியாழன், 3 ஏப்ரல், 2014

இலங்கைத் தமிழர் இருவருக்கு தற்காலிக வீசா

 அவுஸ்திரேலியாவில் படகு மூலம் சென்று அகதி அந்தஸ்த்து கோரி இருந்த இரண்டு இலங்கைத் தமிழர்களுக்கு அந்த நாட்டில் பாதுகாப்பு வீசா வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசா எதிர்வரும் 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீவா பாலசுந்தரம் மற்றும் சிவா ரவிச்சந்திரன் ஆகிய இரண்டு பேருக்குமே இந்த வீசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது. “
இவர்கள் இருவரும் கடந்த 2012ம் ஆண்டு மட்டக்களப்பு நகரில் இருந்து படகின் மூலம் அகதிகளாக அவுஸ்திரேலியா சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் குடியேற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.