Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 28 மார்ச், 2014

நிதி மோசடி மன்னர்களை சுற்றிவளைத்த பொலிசார்

 
கனடாவில் நிதி மோசடி விவகாரத்தில் ஆறு பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவின் ரொறன்ரோ மாகாணத்தில் கிட்டத்தட்ட 200 மில்லியன் டொலர்களை மோசடி செய்து வரி மோசடியில் 6 பேர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கனடாவின் RCMP பொலிஸ் குழுவினர் கூறுகையில், தாங்கள் கடந்த 2011ம் ஆண்டு முதல் மோசடியாளர்களை கண்டுபிடிக்கும் முயற்சி தொடங்கப்பட்டது என்றும் குறிப்பாக 1,000 – 300,000 வரைமுதலீடு செய்த 493 நபர்கள் மேல் விசாரணை நடத்தியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது