siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 9 ஜூலை, 2014

தொடர் மழை , மண் சரிவு - 73 பேரை காணவில்லை!

சீனாவில் இன்று ஏற்பட்ட பயங்கர மண் சரிவில் 73-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளனர். இதுவரை 10-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன. மீதிவுள்ளவரின் நிலை என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. சீனாவில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், மக்களுக்கு போக்குவரத்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று, அதிகாலை சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தில் உள்ள லோங்யாங் மாவட்டத்தில் திடீரென்று மண்சரிவு ஏற்பட்டது.
இதில் 73 க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழிந்துள்ளனர். மண்ணில் புதைந்தவர்களில் 25 பேரை மட்டும் காப்பாற்றியுள்ளனர். மீதமுள்ளவரின் நிலை இதுவரை தெரியவில்லை. மீண்டும் மண் சரிவு ஏற்படும் என்ற பயத்தால், மீதமுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் மீட்பு குழுவினர் தங்க வைத்துள்ளனர். தொடர் மழையால் உலகில் பல இடங்களில் தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு, அதனால் பலர் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
மற்றைய செய்திகள்

 

பிரதேசப் பொலிசார் விடுத்துள்ள வழிப்புணா்வு எச்சரிக்கை!

ரொறன்ரோவில் - Durham என அழைக்கப்படும் பிரதேசத்தில் பல வீட்டுரிமையாளர்களுக்கு தொலைபேசி மூலமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகதத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக அவர்கள் ஹைட்டோவிற்கு கிட்டத்தட்ட 1000 டொலர்கள் வரையில் செலுத்தவேண்டியிருக்கின்றது எனவும் அதற்கான பணத்தை அனுப்பாவிடின் அவர்களது மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது என அவர்கள் பயமுறுத்தப்படுகின்றார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் வீட்டடைமையாளர்கள் மட்டுமல்ல தொழில் உரிமையாளர்களுக்கும் இவ்வாறான பயமுறுத்தல்கள் தொலைபேசி மூலகமாகக் கிடைத்திருக்கின்றன எனவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்
Durham பிரதேசப் பொலிசார் இவ்வாறன பல முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்திருப்பதாகவும் தாம் அவற்றைப் பரிசீலனை செய்துவருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். தொலைபேசி மூலமாக மிரட்டுபவர்கள் பொதுமக்களின் credit card or prepaid credit card போன்றவற்றைப் பாவித்து உடனடியாக குறிப்பிட்ட பணத்தைச் செலுத்தும்படியும் அவ்வாறு அவர்கள் செய்யாவிடின் அவர்களின் மின்சாரம் துண்டிக்கப்பம் எனப் பயமுறத்தி வருகின்றார்கள் எனத் தெரிவித்திருக்கின்றார்கள்.
குறிப்பிட்ட இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படுவதற்கான வகையில் தமது தொலைபேசியில் answering machine and toll-free number போன்ற நடைமுறைகளை அமைத்திருக்கின்றார்கள் எனப் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வாறான பயமுறுத்தும் தொலைபேசி அழைப்பு கிடைத்தால் பணத்தினைச் செலுத்துவதற்கு நடவடிக்கை செய்வதற்கு முன்பாக கடந்த மாதத்தின் கட்டனசீட்டினைப் பரிசீலனை செய்யும்படி மக்கள் கேட்கப்படுகின்றார்கள். அத்துடன் 1-888-579 FREE யுடன் தொடர்பு கொண்டு விபரத்தைத் தெரிவிக்கும்படியும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளார்கள் எனத் தெரிகிறது.

மற்றைய செய்திகள்