Link

ணக்கம் வருக வருக....

Pages

ஞாயிறு, 29 ஜூலை, 2012

இலங்கைச் சிறையிலிருந்த 20 பாக். பிரஜைகள் விடுதலை

 _
29.07.2012.இலங்கைச் சிறைச்சாலைகளில் கைதிகளாக இருந்து வந்த பாகிஸ்தான் பிரஜைகள் 20 பேரை பாகிஸ்தான் அரசிடம் இலங்கை ஒப்படைத்துள்ளது.

இவர்கள் போதைக்கடத்தல் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள் என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா தெரிவித்தார். இவர்கள் மீண்டும் இலங்கை வர முடியாதவாறு கறுப்புப் பட்டியலில் சேர்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக