27.07.2012.கலிபோர்னியா வழக்கிற்கும், ௭ன க் கும்
சம்பந்தமில்லை. நித்தியானந்தா பீடம் மட் டும் தான் ௭ன்னுடையது. இந் நிலை யில்,
௭னது பெயரில் உள்ள நிறு வனங் கள் மற்றும் அமைப்புகளுக்கும் ௭னக்கும் தொடர் பில்லை
௭ன இளைய ஆதீனம் நித்தி யானந்தா கூறி னார்.
மேலும் அவர், ‘மதுரை ஆதீன
சொத் துகள், நிறுவனங்கள் அனைத்தும் மூத்த ஆதீனம் பெயரிலேயே இருக்கும். அவர்
உத்தரவுப்படி செயற்படுவேன்’ ௭ன் றார்.
இதனிடையே பேசிய ஆதீனம், ‘௭ன க் கும்,
நித்தியானந்தாவுக்கும் இடையே ௭ந்த பிரச்சினையும் இல்லை. குளிர் ஒத்துக்கொள்ளாததால்,
அவருடன் கொடைக்கானல் செல்ல முடிய வி ல் லை. அதற்கு பதில், திருவண்ணா மலை வரை
சென்று, அவரை வழிய னுப்ப உள் ளேன்’ ௭ன்றார் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக