| .31.07.2012, |
இது குறித்து அவர் கூறுகையில், தாட்சருக்கு அறிவெல்லாம் பிறகு தான். அழகு தான் அவரை ஈர்க்கும். அதிலும் அழகான ஆண்களைக் கண்டார் விட மாட்டார். அழகான, இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றால் அவருக்குப் பிரியம். உடனே அமைச்சர் பதவி கொடுத்து அவர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வார். அந்த அமைச்சருக்கு சுய புத்தி உள்ளதா, அறிவு உள்ளதா, செயல் திறன் உள்ளதா என்பதையெல்லாம் பார்க்க மாட்டார். அவர்களால் ஒரு பயனும் இல்லாவிட்டாலும் கூட அழகாக இருந்தால் போதும், பதவி தான். அமைச்சர்கள் நியமனம், அமைச்சரவை மாற்றத்தின் போது தாட்சர் பார்க்கும் முதல் தகுதியே, அழகான முகம் இருக்கிறதா என்பது குறித்துத் தான். என்ன தான் திறமையானவராக இருந்தாலும், அழகாக இல்லாவிட்டால் தாட்சருக்குப் பிடிக்காது. தன்னைச் சுற்றிலும் அழகான ஆண்கள் இருக்க வேண்டும் என்பதில் அவர் அதிகம் விருப்பம் கொண்டிருந்தார் என்று கூறியுள்ளார். ![]() |
| முகப்பு |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக