| 23 யூலை 2012 |
இந்த விமானம் நேற்று காலை 7.30 மணி அளவில் ஜப்பான் நாட்டின் அருகே உள்ள பசிபிக் கடலில் விழுந்தது. இந்த போர் விமானத்தை ஒரே ஒரு விமானி தான் ஓட்டிச் சென்றார். அவர் கதி என்ன? என்று தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து ஜப்பான் அதிகாரிகள் கூறுகையில், விபத்துக்கான காரணம் குறிந்து ஆராய்ந்து வருகிறோம், அதேவேளை விமானியை மீட்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது என்று தெரிவித்தனர் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக