Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 21 ஜூலை, 2012

ஆலய உண்டியல் திருட்டு: உடுவில் பகுதியில் சம்பவம்

21.07.2012.  உடுவில் பகுதியில் உள்ள ஆலயத்தின் உண்டியலை திருடிச்சென்ற திருடர்கள் அதில் இருந்த பணத்தை எடுத்து விட்டு நாற்பது ரூபாவுடன் உண்டியலை வெற்றுக் காணியில் கைவிட்டுச்சென்ற சம்பவம் உடுவில் நாகம்மாள் கோவிலடியில் இடம் பெற்றுள்ளது.

வியாழக்கிழமை இரவு இந்த உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் அம்பலவாணர் வீதியில் உள்ள தனியார் காணியில் இருந்து பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த உண்டியல் எந்த ஆலயத்தில் இருந்து திருடப்பட்டது என்ற விபரம் தெரிய வரவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக