Link

ணக்கம் வருக வருக....

Pages

புதன், 25 ஜூலை, 2012

சட்டவிரோத ஆட்கடத்தலுடன் தொடர்புடைய த.தே. கூட்டமைப்பின் வேட்பாளர் கைது

 
புதன்கிழமை, 25 யூலை 2012
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் சட்டவிரேோத ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் சுரேஷ்குமார் என்பவரே நேற்றிரவு திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக