| செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, |
இதுகுறி்த்து இராணுவம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், கப்டன் கிளாரென்ஸ் ஸ்டில்மேன் இரண்டுமுறை கொலைமுயற்சியில் ஈடுபட்டார், நான்குமுறை துப்பாக்கியை கவனமற்ற முறையில் பயன்படுத்தினார். மேலும், ஒரு முறை ஆபத்தான நோக்கத்துடன் துப்பாக்கியைப் பயன்படுத்தினார் என்று அவர்மீது வழக்குகள் பதிவாயின. இது தவிர வேறு விபரங்கள் எதுவும் இராணுவத்தால் தரப்படவில்லை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக