| 09.08.2.12. |
ரைன்லேண்ட்- ப்லாட்டினேட்டில் உள்ள மாநில குற்றப்புலனாய்வு அலுவலகத்தில் இந்த முதியவரை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மான்ஃபிரேடின் கைது மற்றும் விசாரணை குறித்து நேட்டோவின் செய்தித்தொடர்பாளி கார்மென் ரோமெரோ, நேட்டோ, புலனாய்வு விடயங்களில் எதுவும் நாங்கள் தலையிடுவதில்லை என்று மட்டும் தெரிவித்திருக்கின்றார் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக