Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

வெள்ளவத்தை முக்கொலை: சந்தேக நபர் கைது

வெள்ளவத்தையில் தாய்,தந்தை,தங்கையைக் கொலை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
குருநாகல் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்தவேளை சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அயலவர்கள் தரும் தகவல் (ஒலிப்பதிவு)