Link

ணக்கம் வருக வருக....

Pages

புதன், 29 ஆகஸ்ட், 2012

கொள்ளுப்பிட்டி இரவு களியாட்ட இடத்தில் நாகபாம்புடன் நடனமாடிய யுவதி கைது

 
புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2012, BY.rajah.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு களியாட்ட இடம் ஒன்றில் நாகபாம்புடன் நடனமாடிய 22 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த களியாட்ட இடத்தில் இருந்து கிடைத்த தகவலின் பேரில் அங்கு பொலிஸார் சென்ற போது யுவதி, தமது உடலில் நாகபாம்பை சுற்றிய வண்ணம் நடனமாடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட பின்னர் சுகவீமுற்ற குறித்த யுவதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்