| பாகிஸ்தான் விமானத்தில்
திடீரென தீ ஏற்பட்டதை தொடர்ந்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பாகிஸ்தானில் கராச்சி ஜின்னா விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்ல விமானம்
புறப்பட்டதும், விமானத்தின் வாள் பகுதியில் தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, தீ அணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக