Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 7 ஜனவரி, 2013

மனித உரிமை தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டும்



சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்வது தொடர்பில் எவ்வித தீர்மானத்தையும் இன்னும் எட்டவில்லை என்று அந்த நாடு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் யாருடனும் பேசுவதற்கும் இன்னும் காலம் வரவில்லை என்றும் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளாதாக இலங்கையிலுள்ள பிரித்தானியா தூதுவர் ஜோன் ரென்கின் கூறியுள்ளார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.

மனித உரிமை தொடர்பான பொறுப்புக் கூறலுக்கு சிறிலங்கா அரசு கௌரவம் அளிக்க வேண்டுமென தனது நாடு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக