siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

பிறந்தநாள் வாழ்த்து செல்வி அபிநயா. 05 .08 .2012 .

                    நவற்கிரியைபிறப்பிடமாகவும்
சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக க் கொண்ட
அருளானந்தம்
 தம்பதிகளின் புதல்வி அபிநயாதனது நான்காவது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா அம்மா அண்ணா அக்கா மற்றும் அப்பம்மா மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் நவட்கிரி இணையமும் நவட்கிரி நியூ இணையமும் தேவன் மாமா குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்

0 comments:

கருத்துரையிடுக