siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 26 ஜூலை, 2012

அசாமில் கலவரம் முற்றுகிறது : 2 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கும் பரிதாபம்

 

 26-7-2012 10:25
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் கடந்த ஏழு நாட்களாக நடைபெற்று வரும் கலவரம் தீவிரமடைந்துள்ளது. நேற்று இரவு வரை நடைபெற்ற கலவரத்தில், இதுவரை 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், வீடுகளை இழந்து அகதிகளாக தவிக்குஅசாமில் கலவரம் முற்றுகிறது ; 2 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கும் பரிதாபம் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது

அரசுப் பேருந்து மீது பள்ளிப் பேருந்து

 
 26-7-2012 10:14
எடப்பாடி: சேலம் மாவட்டம் எடப்பாடியில் அரசுப் பேருந்து மீது, பள்ளிப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், 15 குழந்தைகள் காயமடைந்தனர். காயமடைந்த 15 குழந்தைகளும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக