siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 5 செப்டம்பர், 2012

மறுவிவாகம் செய்துக்கொண்ட பெண்ணுக்கு விளக்கமறியல்

05.09.2012.BY.rajah.
முதல் திருமணத்திலிருந்து விவாகரத்துப் பெற்றுக் கொள்ளாமல் மீண்டும் ஒரு மறுவிவாகம் செய்து கொண்ட பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாதச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கொம்பனித் தெருவைச் சேர்ந்த 19 வயதுடைய பெண்ணே இவ்வாறு இரண்டாம் விவாகமொன்றைச் செய்திருந்தார். இது தொடர்பாக முதற் கணவரின் தாயார்(மாமியார்) செய்த முறைப்பாட்டை விசாரணை செய்த கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரத்ன 5 வருடங்களுக்கு ஒத்திவைத்த 6 மாத சிறைத் தண்டனையை விதித்தார்.