siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 24 அக்டோபர், 2012

தனது மரணத்தை முன்னரே பேட்டியின் மூலம் தெரிவித்த யாஷ் சோப்ரா

 

October 24, 2012.By.Rajah{காணொளி, .புகைப்படங்கள்}பாலிவுட்டில் “கிங்க் ஆப் ரொமான்ஸ்” என வர்ணிக்கப்படும் யாஷ் சோப்ரா, தன் மரணத்திற்கு முன்னதாக சிறப்பு பேட்டி ஒன்று கொடுத்தார்.
அண்மையில் தனது 80 வது பிறந்த தினத்தை நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து கொண்டாடினார் யாஷ் சோப்ரா.
அப்போது உங்களின் அடுத்த திட்டம் என்ன என்ற கேள்விக்கு தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் Jab Tak Hai Jaan எனது இறுதிப்படம் என கூறினார்.
இவர் இயக்கிய படங்கள் Kabhie Kabhie, Silsila, Chandni ,Dil to Pagal Hai போன்றவை உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்ற படங்களாகும்.
இந்தியா சினிமாவின் ஜாம்பவானாக இருந்த யாஷ் சோப்ரா, தனது திரைப்படங்களின் மூலமாக பல தலைமுறையினரை மகிழ்வித்துள்ளார் என இந்திய பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து பேசிய உரையாடல் ஒன்று தற்போது நமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.