siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 14 நவம்பர், 2012

இலங்கையில் பாடசாலை மாணவிகள் ஐநூறுக்கும்???

      
By.Rajah.ஒவ்வாமை காரணமாக கம்பளையில் பாடசாலை மாணவிகள் பலர் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்
இதன்படி கம்பளை ஜினராஜ பெண்கள் பாடசாலை மாணவிகள் ஐநூறுக்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பளை வைத்தியசாலைப் பணிப்பாளர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.
இவர்களில் 100 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏனையோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதாகவும் குறிப்பிட்டார்.
மயக்கம் உள்ளிட்ட நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் குறித்த மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தெள்ளு தாக்குதலின் காரணமாகவே இவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சம்பவத்தை அடுத்து பாடசாலையின் கல்வி நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது

0 comments:

கருத்துரையிடுக