siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 22 ஜனவரி, 2013

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: சிறுமி பரிதாப மரணம்

இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தோனேஷியாவின் பாண்டா ஏஸ் கடலோர நகரில் இன்று அதிகாலை 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் நொறுங்கின, இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதேபோன்று கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு, இந்தோனேஷியா, இலங்கை மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக