siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

கோலாலம்பூரில் திடீர் வெள்ளப்பெருக்கு,,

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புதன்கிழமை பெய்த கனமழையைத் தொடர்ந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கோலாலம்பூரில் உள்ள முக்கிய சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட வாகன ஓட்டுநர் களுக்குப் போலிசார் உதவுகின்றனர்.

0 comments:

கருத்துரையிடுக