siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

நிலக்கரி சுரங்கத்தால் பேய்நகரமாக மாறிய கிராமம் ஜேர்மனில்


 
ஜேர்மன் நாட்டில் உள்ள ஒரு கிராமமானது மக்கள் நடமாட்டம் இல்லாத பேய் நகரமாக மாறியுள்ளது.
வடக்கு ஜேர்மன் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமானது உள்ளது.

இங்கு ஏற்பட்ட ஏராளமான மாசுக்களால் அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த மக்கள் அனைவரும் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து சென்றுள்ளனர்.
அப்பகுதியில் வாழ்ந்து வந்த 7,600 மக்கள் வேறு பகுதிக்கு சென்றுவிட்டனர் மேலும் 100 பேர் அங்கு வாழலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்து மாறுதலாகி சென்ற நபர் கூறுகையில், நானும், என்னுடைய மனைவியும் எங்களுடைய எண்ணங்களை மாற்றிவிட்டு புது வாழ்க்கையை நோக்கி பயணிக்கிறோம்.
மேலும் அங்கு ஏற்பட்டுள்ள ஒரு பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண் வேண்டும் என்று கூறியுள்ளார்
 

0 comments:

கருத்துரையிடுக