siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 16 அக்டோபர், 2013

மலலாவுக்கு கௌரவ குடியுரிமை அளிக்க கனடா


இஸலாமிய பெண்களது கல்வி உரிமைக்காக போராடியவரும் , இதற்காக தலிபான்களால் சுடப்பட்ட பின்னரும் தொடர்ந்து தனது கொள்கையில் விடாப்பிடியாய் அதே நேரத்தில் அமைதியான வழியில்

 போராடி வருபவருமான அமைதிக்கான நோபெல் பரிசுக்கு பரிந்துரைக்கபப்ட்ட மலலாவுக்கு கௌரவ குடியுரிமை அளிக்க கனடா முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது இந்தக் குடியுரிமை மலலாவுக்கு வழங்கப்படும்

 பட்சத்தில் தலாய் லாமா, Aung San Suu Kyi, அகா கான் , நெல்சன் மண்டேலா மற்றும் Raoul Wallenberg ஆகியோர் வரிசையில் கௌரவ கனடிய குடியுரின்ம பெறும் ஆறாவது நபர் என்ற பெருமையை மலலா பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

0 comments:

கருத்துரையிடுக