siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 6 நவம்பர், 2013

நானும் வந்தேன் கண்கள் ஈரமாக...



காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை, சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை, வாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக, வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக... என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம் உன்னை எண்ணி வாழ்வதே என்னின்பம்... இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்¤....

காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை, சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை, வாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக, வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக... என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம் உன்னை எண்ணி வாழ்வதே என்னின்பம்... இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்¤...

0 comments:

கருத்துரையிடுக