siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 16 ஜனவரி, 2014

சீனப்பிரஜைகள் ரூ.77 இலட்சத்தை கடத்த முயன்ற இருவர் கைது


ரூ.77 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை தங்களுடைய பயணப்பையில் வைத்து சீனாவுக்கு கடத்துவதற்கு முயன்ற சீனப்பிரஜைகள் இருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ்  நீண்ட நாட்களாக  கடமையாற்றுபவர் என்றும் மற்றவர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அவருடைய நண்பன் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

கருத்துரையிடுக