siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

விஷவாயுவை பயன்படுத்திய ஜேர்மன்{ காணொளி]

  வரலாற்றில் இன்றைய தினம்: 1915 முதன் முதலாக போரில் விஷவாயுவை பயன்படுத்தியது ஜேர்மனி
.
1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் பெர்லினில் எபெர்ஸ்வால்ட் நகரை இலகுவாகக் கைப்பற்றியதைக் கேள்வியுற்ற ஹிட்லர் தனது தோல்வியை ஒப்புக்

1970 - முதலாவது பூமி நாள் கொண்டாடப்பட்டது
.
2006 - இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

1915 முதன் முதலாக போரில் விஷவாயுவை பயன்படுத்தியது ஜேர்மனி.

0 comments:

கருத்துரையிடுக