siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 31 மார்ச், 2015

தலைமையகம் மீது வாகனத்தை மோத முயற்சி மர்ம நபர் சுட்டுக்கொலை !!!

அமெரிக்காவில் மேரிலேண்டில் போர்ட் மியாடே என்ற இடத்தில் தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைமையகம் உள்ளது. நேற்று தலைமையக நுழைவாயில் கதவு மீது மோதும் வகையில், ஒரு வாகனம் வேகமாக வந்தது. அப்போது, பணியில் இருந்த பாதுகாவலர்கள், அந்த வாகனம் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில்,
 வாகனத்தில் இருந்த ஒரு மர்ம நபர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>



0 comments:

கருத்துரையிடுக