siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 27 ஜூலை, 2012

உணவு விசமானதில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

27.07.2012உணவு உட்கொண்டதன் பின்னர் சுகவீனமுற்ற 23 பேர் இன்று பிற்பகல் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு மாத்தளையில் இருந்து நுவரெலியாவுக்கு சென்றிரு.ந்த குழுவினரே இவ்வாறு சுகவீனமுற்றுள்ளனர்.

தை;தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 18 பெண்கள் அடங்குவதாகவும், அவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக இல்லை என கம்பளை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரித்தார்.

0 comments:

கருத்துரையிடுக