siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 27 ஜூலை, 2012

வியட்நாமில் நிலச்சரிவு: 7 பேர் பலி

27.07.2012 வியட்நாம் நாட்டின் டியூன் குவாங் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 7 பேர் பலியாயினர்.

மேலும் பலர் இதில் படுகாயமடைந்தனர்.

அந்நாட்டில் பெய்துவரும் தொடர் மழையையடுத்து ஏற்பட்ட வெள்ளத்தால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை தொடருமானால் உயிரிழப்புகள் தொடர்ந்தும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது

0 comments:

கருத்துரையிடுக