siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 25 மே, 2013

உலகில் 26 கோடி பேர் சாதி பாகுபாட்டின்,.,


உலக முழுவதும் சாதி அடிப்படையில் மக்களை பிரித்து அவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதை கணக்கிட ஐ.நா. அமைப்பு தன்னார்வ தொண்டர்களை நியமித்து ஆராய்ந்தது.
அவர்கள் உலக முழுவதும் 26 கோடி மக்களுக்கு மேல் சாதிப் பிரிவினையின் கீழ் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
குறிப்பாக தெற்கு ஆசிய நாடுகளில் மனித உரிமைகளை மீறி இவ்வாறு சாதிப்பிரிவினையால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க கடுமையான சட்ட திட்டம் கொண்டு வரவேண்டு ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் சாதி அடிப்படையிலான பாரபட்சம் பரவிக்கொண்டும், வேர் ஊற்றிக்கொண்டும் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் தலித்துகள் அல்லது தீண்டத்தகாதவர்கள் என்று அறியப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
 

0 comments:

கருத்துரையிடுக