பழகிக்கொள்ள வேண்டும்!ஜே.ஸ்ரீரங்கா அனைத்து மதங்களையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.
எந்த மதமாக இருந்தாலும் அதனை மதிக்க பழகிக்கொள்ள வேண்டும். மக்களிடையே அந்த நிலைமையை காண முடியவில்லை.
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இனங்களுக்கு இடையே மதங்களுக்கு இடையிலான முறுகல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
எந்தவொரு மதமும் வன்முறையை போஷிப்பதில்லை என ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்