siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 3 ஜூலை, 2013

ஆறுமுகம் தொண்டமானுக்கும் பா.சிதம்பரத்திற்கும் இடையில் பேச்சுக்கள்!


இந்தியா சென்றுள்ள சிறீலங்கா அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தலையிலான குழுவினருக்கும் இந்திய நிதிஅமைச்சர் பா.சிதம்பரத்திற்கம் இடையிலான பேச்சுக்கள் நடைபெற்றுள்ளது.
நேற்று மாலை இந்திய நிதிஅமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கடந்த மாதம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தொழிலாளர் காங்கிரசின் குழுவினர் இந்தியா காங்கிரஸ் கட்சி தலைவி சோனியாவுடன் கலந்துரையாடியுள்ளார்கள்
இதன் தொடர்ச்சியான பேச்சுக்களே சிதம்பரத்துடன் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
இதன்போது இந்திய வம்சாவளி தோட்ட மக்களுக்கான வீடமைப்பு,மாணவர்களுக்கான கல்வி, இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு,தொழில்பயிற்சி,தோட்ட மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக