siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

அடியவர்களின் குறை தீர்க்கும் சந்நிதியான்[ புகை படங்கள் இணைப்பு ]

31.08.2012.BY-rajah.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ செல்வச்சந்நிதி முருகன் தேரேறி வந்தான்!  
வரலாற்றுப் புகழ்மிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் 14ம் நாளான நேற்று வியாழக்கிழமை தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோஹரா கோசத்துடன் வடம்பிடித்திழுக்க ஆற்றங்கரையான் தேரேறி வலம்வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
அடியார்களின் இன்னல்களை அழிக்கும் அன்னதானக் கந்தன் அலங்காரத்துடன் ரதோற்சவத்தில் வலம்வந்த காட்சிகள் இதோ!
என்றும் நின்மதி தரும் சந்நிதி முருகன் அனைவர்க்கும் என்றும் அருள் புரிவர் ஓம் சரவணபவ ஓம் சாந்தி நவட்கிரிஇணையம்