siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 8 அக்டோபர், 2012

பெருவில் பஸ் விபத்து: 22 பேர் பலி

08.10.2012.By.Rajah.பெருவில் பஸ் விபத்து: 22 பேர் பலி
 
பெருவில் அன்டெஸ் பிராந்தியத்திலுள்ள குன்றுப் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் குறைந்தது 22 பேர் பலியானதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
வட பெலுவிலுள்ள ஹூவார்மகா மாவட்டத்தில் பயணித்த இரட்டைத் தட்டு பஸ்ஸே குறுகிய வீ
தியில் கட்டுப்பாட்டை இழந்து 800 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
உயிரிழந்தவர்களில் ஸ்பெயின் நாட்டவர் ஒருவரும் உள்ளடங்குகிறார்.
காயமடைந்தவர்கள் பலரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதால் இறந்தவர்கள் தொகை மென்மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது