siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 15 டிசம்பர், 2012

பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம்! நோர்வே கவலை

 
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள், தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாக நோர்வேயின் தூதுவர் கிரிட் லொசென் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண அரசாங்க அதிபரை அண்மையில் சந்தித்த போது அவர் தமது அதிருப்தியை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் யாழ்ப்பாணத்தில் பதற்றநிலையை தோற்றுவித்துள்ளதாகவும் நோர்வே தூதுவர் குறிப்பிட்டுள்ளார்

0 comments:

கருத்துரையிடுக