siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 15 டிசம்பர், 2012

இலங்கையும் அவுஸ்திரேலியாவும் கூட்டுக்குழு

 
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் செல்வோரை தடுக்கும் வகையில் இலங்கையும் அவுஸ்திரேலியாவும் இணைந்து கூட்டுசெயற்குழு ஒன்றை அமைக்கவுள்ளன.
அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சரின் இலங்கை வந்துள்ள நிலையிலேயே இந்த குழு அமைக்கப்படவுள்ளது.
இந்தக் குழுவுக்கு இலங்கையின் சார்பில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும், அவுஸ்திரேலியாவின் சார்பில் அந்த நாட்டின் குடிவரவு மற்றும் பிரஜைகள் திணைக்கள செயலாளர் மார்டின் பௌலர்ஸ-ம் தலைமை தாங்கவுள்ளனர் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது

0 comments:

கருத்துரையிடுக