siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

இலங்கையில் தங்கத்தின் விலை உயர்வு

23.09.2012.By.Rajah.கொழும்பு செட்டியார் தெருவில் கடந்த இரண்டு வாரங்களிற்கு முன்னர் 55 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை, இந்த வார முடிவில் சுமார் 3 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்து 58 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தங்கத்தின் விலைகள் வழமையாக ஆண்டின் இறுதிக் காலப் பகுதியில் அதிகரிப்பது சகஜம். ஆனாலும், கடந்த இரண்டே வாரங்களில் சுமார் மூவாயிரம் ரூபா அதிகரிப்பானது உலக பொருளாதாரத்தின் பலவீனத் தன்மையினையே வெளிப்படுத்துகின்றது.