siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

ஏன் இந்த யானைக்கு இப்படியொரு கோபம்?[ காணொளி ]

18.09.2012.By.Rajah.

 

 
ஜேர்மனியின் தலைநகரான பேர்லின் நகரில் காணப்படும் மிகவும் பிரபல்யமான மிருகக்காட்சிச் சாலையில் உள்ள யானை ஒன்று அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணினை நோக்கி தனது தும்பிக்கையினால் தனது கழிவினை வீசியுள்ளது.
ஏன் இப்படிய ஒரு செயலை குறித்த யானை செய்தது என்று தெரியாத போதிலும் அது குறி பார்த்து சரியாக எறிந்தமை அங்கு கூடியிருந்தவர்களை வியக்க வைத்துள்ளது.