siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பெண் பலி

20.08.2012.
வாதுவ பகுதியில் பெண்ணொருவர் இனந்தெரியாதவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 47 வயதுடைய டோன குப்தா இந்ராணி என்பவரே பலியாகியுள்ளார்.

சைக்கிளில் வந்த சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது