siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 8 ஆகஸ்ட், 2012

தம்புத்தேகம பகுதியில் பதட்ட நிலை; பொலீசார் கண்ணீர்புகை பிரயோகம்

08.08.2012.
news
தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பிரதேச மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது

கடந்த மாதம் 31ம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரான சாரதியை பிணையில் விடுதலை செய்ய பொலிஸார் எடுத்த முடிவைக் கண்டித்து தம்புத்தேகம பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்தின் மீது கல் வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலீசார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண

0 comments:

கருத்துரையிடுக