siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 25 ஜூலை, 2012

அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர்தர மாணவர்கள், மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

 
புதன்கிழமை, 25 யூலை 2012,
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளால் தங்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு தெரிவித்துள்ளனர்.
முதல்கட்டமாக 150 மாணவர்கள் இந்த முறைபாட்டை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இது தொடர்பில் முறையிட்டுள்ளதாக, பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மாணவர்களின் இந்த பிரச்சினைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என, அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் இணைப்பாளர் சஞ்சிவ பண்டார தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக