
வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2012,
கொழும்பு ஆமர் வீதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் வெள்ளை வானில் சென்ற இனந்தெரியாதவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் ஏலத்தில் வெள்ளைப்பூண்டு கொள்கலன் ஒன்றை கொள்வனவு செய்த வர்த்தகரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட தமிழ் வர்த்தகரை விடுதலை செய்ய ஐம்பது லட்ச ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளது. எனினும் கப்பமாக கோரப்பட்ட பணத்தில் ஏற்கனவே 30 லட்ச ரூபா வழங்கப்பட்டுள்ளது....