siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 13 அக்டோபர், 2012

மரணத்தை வீட்டுக்காரர்களுக்கு சொல்ல முயன்ற

           Saturday 13 October 2012 .By.Rajah.    நாய் ஒன்றைப் பற்றிய செய்தி !எஜமானனின் மரணத்தை வீட்டுக்காரர்களுக்கு சொல்ல முயன்ற நாய் ஒன்றைப் பற்றிய செய்தி அண்மைய நாட்களில் சிங்கள ஊடகங்களில் வெளியாகி உள்ளது.பண்டுவஸ்நுவரவைச் சேர்ந்த 70 வயது முதியவரான பெனடிக் பீரிஸ் என்பவர்தான் இந்நாயின் சொந்தக்காரர்.இவர் எங்கெல்லாம் செல்கின்றாரோ அங்கெல்லாம் நாயும் கூடவே செல்லும்.சம்பவ...

ஒபாமா அலுவலகத்தில் துப்பாக்கி சூடு

சனிக்கிழமை, 13 ஒக்ரோபர் 2012,By.Rajah.{ காணொளி,-  புகைப்படங்கள்} அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ஓபாமா, மிட்ரோம்னி இருவரும் தீவிர தேர்தல் பிரசாத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒபாமாவுக்காக டென்வர் நகரில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை நோக்கி மர்ம மனிதன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அலுவலக கண்ணாடி உடைந்து விழுந்தது. துப்பாக்கி சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கியால்...

வடக்கில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட

   சனிக்கிழமை, 13 ஒக்ரோபர் 2012, By.Rajah.      வீடுகள் உடைந்து விழும் அபாய கட்டத்தில்...இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு, பாண்டியன்குளம் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அமைத்து கொடுக்கப்பட்ட 50 வீடுகளில் பெரும்பாலானவை சுவர் இடிந்தும், நிலம் வெடித்தும் மக்கள் தொடர்ந்தும் வாழ முடியாத அபாய கட்டத்தில் உள்ளனர். அதிகாரிகளின் பாராமுகம், ஒப்பந்தகாரரின் பொறுப்பற்ற தன்மையுமே தமது இந்த நிலைக்கு...

மரண அறிவித்தல்

திரு சிவகுரு குலேந்திரராஜா (குட்டி மாமா) அன்னை மடியில் : 9 பெப்ரவரி 1956 — ஆண்டவன் அடியில் : 10 ஒக்ரோபர் 2012 வல்வெட்டி மாடந்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் பேர்ண் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு குலேந்திரராஜா அவர்கள் 10-10-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு, பொன்னுக்கண்டு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும், தனலஷ்சுமி(சுவிஸ், பேர்ண்) அவர்களின்...

யாழ். சண்டிலிப்பாய் விநாயகர் ஆலயத்தில் பெறுமதி மிக்க ஐம்பொன் விக்கிரகம் திருட்டு

   சனிக்கிழமை, 13 ஒக்ரோபர் 2012, By.Rajah. சண்டிலிப்பாய் அரசடி சித்தி விநாயகர் ஆலயத்தில் பெறுமதி மிக்க ஐம்பொன்னிலான பிள்ளையார் சிலை ஒன்று திருடிச்செல்லப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 10ம் திகதி ஆலயத்தில் இரவு பூசைகளை முடித்துவிட்டு கதவைப் பூட்டிச்சென்றதாகவும், காலையில் வந்து பார்த்து போது ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டிருந்ததாகவும் ஆலய பூசகர் தெரிவித்துள்ளார். தொடர்ந்த ஆலயத்தின் உள்ளே...

கார்த்தி ஜோடியா? நடிக்க மறுத்த இலியானா

Saturday, 13 October 2012, By.Rajah. வெங்கட் பிரபு இயக்கும் பிரியாணி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க மறுத்து விட்டாராம் இலியானா. கார்த்தி நடித்துள்ள அலெக்ஸ் பாண்டியன் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் பிரியாணி என்ற படத்தில் கார்த்தி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆம்பூரில் தொடங்கியது. பிரியாணிக்கு பிரபலமான ஊரில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியதாக வெங்கட் பிரபு தெரிவித்தார். இப்படத்தில்...

அமெரிக்காவில் மன்னிப்பு கடிதத்துடன் 10 டாலர்

          Saturday 13 October 2012 .By.Rajah. பணமும் வைத்த சைக்கிள் திருடன்.அமெரிக்காவில், சைக்கிளை திருடிய நபர், மன்னிப்பு கடிதத்துடன் மீண்டும் சைக்கிளை ஒப்படைத்து உள்ளார். அமெரிக்காவின், நியூயார்க்கில் உள்ள கல்லூரியில் படிப்பவர், பால் ஜில்மர். இவர் வகுப்பறையை விட்டு, வெளியே வந்து பார்த்த போது, இவரது சைக்கிளை காணவில்லை. இருப்பினும், இது தொடர்பாக அவர் யாரிடமும் புகார் தெரிவிக்கவில்லை....

பிரிட்டனின் மனமாற்றத்தால், மோடிக்கு விசா கொடுக்குமா பிரிட்டன்?

Saturday 13 October 2012 .By.Rajah. குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க பொது விவகாரத்துறை துணை அமைச்சர்"அமெரிக்க தரப்பில் வழங்கப்படும் எந்தஒரு விசாவும் தகுதி மற்றும் சட்டத்துக்கு உட்பட்டே வழங்கப்படுகிறது' என்று தெரிவித்தார். கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சிலர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து, அந்த மாநிலத்துடனான தொடர்பை பிரிட்டன்...

எந்த மதமாக இருந்தாலும் அதனை மதிக்க

          Saturday 13 October 2012.By.Rajah. பழகிக்கொள்ள வேண்டும்!ஜே.ஸ்ரீரங்கா அனைத்து மதங்களையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார். எந்த மதமாக இருந்தாலும் அதனை மதிக்க பழகிக்கொள்ள வேண்டும். மக்களிடையே அந்த நிலைமையை காண முடியவில்லை. மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இனங்களுக்கு இடையே மதங்களுக்கு இடையிலான முறுகல்கள்...

இளம் வயது உடைய கர்ப்பிணிப் பெண்களை

          Saturday 13 October 2012 .By.Rajah. கற்பழிக்க பார்க்கும் அரச வைத்தியர்! இளம் வயது உடைய கர்ப்பிணித் தாய்மார்களை மருத்துவ பரிசோதனை என்கிற பெயரில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்த முயன்று வருகின்ற அரச வைத்தியர் ஒருவர் குறித்து ஹற்றன் பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று உள்ளன. இவரது துஷ்பிரயோக முயற்சிகளால் பாதிக்கப்பட்ட பெண்களில் அநேகர் பொலிஸில்...