
தங்கள் நாட்டு ஆளில்லா உளவு
விமானத்தை ஈரான் கைப்பற்றியுள்ளதாக வெளியான தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது.
வளைகுடா கடல் பகுதி வழியாக ஈரான் வான் எல்லைக்குள் புகுந்து உளவு பார்த்த
ஆளில்லா அமெரிக்க உளவு விமானத்தை சிறை பிடித்துவிட்டதாக ஈரான் நேற்று முன்தினம்
அறிவித்தது. அந்த விமானம் தொடர்பான சில தகவல்களையும் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜே கார்னி செய்தியாளர்களை
சந்தித்து பேசினார்.
அப்போது, ஈரான் அமெரிக்க...