siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 6 டிசம்பர், 2012

எங்கள் நாட்டு விமானத்தை ஈரான் சிறைபிடித்ததா?

தங்கள் நாட்டு ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் கைப்பற்றியுள்ளதாக வெளியான தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது. வளைகுடா கடல் பகுதி வழியாக ஈரான் வான் எல்லைக்குள் புகுந்து உளவு பார்த்த ஆளில்லா அமெரிக்க உளவு விமானத்தை சிறை பிடித்துவிட்டதாக ஈரான் நேற்று முன்தினம் அறிவித்தது. அந்த விமானம் தொடர்பான சில தகவல்களையும் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜே கார்னி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, ஈரான் அமெரிக்க விமானத்தை சிறை பிடித்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, எவ்வித ஆதாரமும் இல்லாத பொய்யான தகவல் தொடர்பாக எவ்விதக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டார்

புரட்டி போட்ட சூறாவளி: பலி எண்ணிக்கை 300ஆக அதிகரிப்பு





 
பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி புயலுக்கு இதுவரையில் 300 பேர் பலியாகி உள்ளனர்.
பிலிப்பைன்சை நேற்று முன்தினம் போபா என்ற புயல் தாக்கியது. பலத்த வேகத்தில் காற்று வீசியதால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
புயலை தொடர்ந்து ஏற்பட்ட கடும் மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஆறு இராணுவ வீரர்கள் பலியாகினர்