siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 22 ஜூலை, 2012

போராடும் பெண் சிங்கம்

ஆண் சிங்கத்திடம் இருந்து மனிதனை காப்பாற்ற போராடும் பெண் சிங்கம்  22 July 2012, ...

அகாலமரணம் செல்வி அனுர்யா இலட்சுமிகாந்தன்

செல்வி அனுர்யா இலட்சுமிகாந்தன் (Grade 11 மாணவி SATEC @ W.A Porter) அன்னை மடியில் : 29 டிசெம்பர் 1995 — ஆண்டவன் அடியில் : 14 யூலை 2012 கனடா Scarborough வை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அனுர்யா இலட்சுமிகாந்தன் அவர்கள் 14-07-2012 சனிக்கிழமை அன்று சிங்கப்பூரில் அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, மீனாட்சிப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானைப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், கரணவாய்...

ஸ்நுபா சுழியோட்டத்தை திருகோணமலை சாயா புளூ வரை கொண்டுவந்துள்ள மரகூஸ்

22.07.2012.விளையாட்டுகளில் சாதனை படைப்பதில் முன்னோடிகளான இலங்கை ‘மங்கூஸ் அட்வென் சர்ஸ்' அமைப்பினர் ஸ்நூபாவை திருகோணமலைக்கு அறிமுகம் செய்து கிழக்கின் சுற்றுலாப் பயணிகளுக்கு பரபரப்பூட்டும் புதிய அனுபவமொன்றினை தொடக்கி வைத்துள்ளனர். Snorlding இதற்கும் ஸ்கியூபா சுழியோட்டத்திற்குமிடையே குறுக்குத் தாவல் விளையாட்டானது கிழக்கின் கரையோரத்தில் கடலில் வாழும் பல்வகை உயிரினங்களை ஆய்வு செய்வதற்கான இலகுவானதும் பாதுகாப்பானதுமான ஒரு வழியாகும். மேலும், மிகவும்...

கண்டி சிறை முஸ்லிம் கைதிகளுக்கு கஞ்சி, பேரீச்சம்பழம் இலவசமாக வழங்கப்படும்

22.07.2012 கண்டியிலுள்ள சிறைச்சாலைகளில் நோன்பு நோற்கும் முஸ்லிம் சிறைக்கைதிகளுக்கு நோன்பு திறப்பதற்காக கஞ்சி, பேரீச்சபழம் என்பனவற்றை வழங்க சிறைச்சாலைகளுக்கு அருகிலுள்ள பள்ளி வாசல்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. கடந்த வருடங்களைப் போலவே இவ்வருடமும் கஞ்சி, பேரீச்சம் பழங்களை வழங்க பள்ளி வாசல்களின் நிர்வாக சபைகள் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிருவாகச் சபையினர் தெரிவித்தனர். குறிப்பாக கண்டி போகம்பறை சிறைச்சாலையிலுள்ள முஸ்லிம் கைதிகளுக்கு கண்டி மத்திய...

வீடியோ கமராவில் மாட்டிய உண்மையான வீடியோ

22.07.2012.அன்றாடம் பல விபத்துகள் நடப்பது நமக்குத் தெரியும். படித்திருக்கிறோம். ஆனால் சாலையில் செல்லும்போது வாகனம் வந்து மோதும் காட்சியை மிகவும் அருமையாகவே காணமுடியும். இதுபோல ஒரு விடையத்தையே நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள். நியூயோர்க்கில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு வீதியில் சென்றவேளை படுவேகமாக வந்த கார் ஒன்று 19 வயது இளைஞன் ஒருவர் மீது அப்படியே மோதி தூக்கி எறிந்துள்ளது. ஆனால் அவ்வாகனத்தை செலுத்தியவர் அதனை நிறுத்தாமலே...