siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

வாழ்ந்தால் இப்படி ஒரு வீட்டில் வாழணும்

02.09.2012.BY.rajah.     பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோடி ஒன்று வழமைக்கு மாறாக நீர்தாங்கியின் வடிவில் வீடு ஒன்றினை மிகவும் நேர்த்தியான முறையில் அமைத்துள்ளனர். தரை மட்டத்திலிருந்து 21 மீட்டர்கள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந் நீர்த்தாங்கி வீடானது ஜேர்மனியின் கிழக்குப்பகுதியில் காணப்படும் எனும் Yoahimshtal பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ...

"போர்டோ' அணு சக்தி நிலையத்தின் உற்பத்தி ஆற்றலை ஈரான் இரு மடங்காக்கியுள்ளது

01.'09.2012.BYrajah.ஈரானானது தனது போர்டோ அணுசக்தி தளத்திலான உற்பத்தி ஆற்றலை இருமடங்காக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.சர்வதேச அணு சக்தி முகவர் நிலையத்தின் பிந்திய காலாண்டு அறிக்கையிலேயே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஈரானின் பார்சின் இராணுவத்தளத்தை தனது முகவர் நிலையம் பரிசோதிப்பதற்கு அந்நாடு குறிப்பிடத்தக்க அளவில் தடையை ஏற்படுத்தியிருந்ததாக அந்த அறிக்கையில்...

ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டிற்கு எச்சரிக்கை

02.09.2012.BYrajah. சுவிட்சர்லாந்தில் பனிக்காலத்திற்கான வானிலை எச்சரிக்கையை தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெப்ப காற்றின் அளவு அதிக அளவில் வீசியது. இந்த வாரம் முதல் பனியும், குளிர்காற்றும் வீசத்தொடங்கியுள்ளது. 60 செ.மீ. முதல் ஒரு மீற்றர் வரையிலான பனிப்பொழிவு ஆல்ப்ஸின் வடபகுதியில் பெய்யக்கூடம் என சுவிஸ் ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. வலாய்ஸ், திசினோ, கிராபூண்டென் ஆகிய மாநிலங்களில்...

மாணவர்களுக்கு எயிட்ஸ் கிருமியை புகுத்திய பாட்டு வாத்தியார்

02.09.2012.BY.rajah. சுவிஸில் பாட்டு வாத்தியார் ஒருவர், 16 பேருக்கு எயிட்ஸ் நோய் கிருமியை(HIV) செலுத்தியமைக்காக கைது செய்யப்பட்டார். தன்னை அக்குப்பஞ்சர் டொக்டர் என அறிமுகப்படுத்திக் கொண்ட இவர், மற்றவர்களுக்கு ஊசி போடுவதன் மூலமாக அவர்களது மூன்றாவது கண்ணைத்(அகக்கண்ணை) திறப்பதாக கூறியிருக்கிறார். 51 வயதாகும் இந்த பாட்டு வாத்தியார் மக்களை கவரும் வகையில் பேசும் திறன் கொண்டவர். ஆனால் இவர் தொடக்கத்தில் HIV பாதிப்பு இல்லாமலே இருந்துள்ளார்....

கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரியின் காணியை இராணுவத்தினரிடம் ஒப்படைக்க அதிகாரிகள் முயற்சி

02.09.2012.BY.rajah.கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரியின் ஆனைவிழுந்தான் காணியை இராணுவத்தினரிடம் ஒப்படைப்பதற்கு சில அதிகாரிகள் முயற்சி செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொழில் வாய்ப்பு ஏதுமின்றி இருந்த பெரும் எண்ணிக்கையான இளைஞர், யுவதிகளுக்கு தொழில்திறனை விருத்தி செய்யும் நோக்குடன் பத்து வருடங்களுக்கு முன் கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரி உருவாக்கப்பட்டது. அங்கு ஆயிரக் கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில்சார் கற்கை நெறியைப்...

வடக்கு கிழக்கு இணைந்தால் தமிழர் தனித்துவம் பேணப்படும்; மட்டக்களப்பில் சுரேஷ் எம்.பி.

02.09.2012.BY.rajah.வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுமாக இருந்தால் தமிழ் மக்கள் தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கக் கூடிய நிலை ஏற்படும். அத்துடன் தமிழர்களது தனித்துவமும் பாதுகாக்கப்படும். அதன் காரணமாகவே வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருகிறது. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன். கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு...

மிகப் பெரிய ஜெனரேற்றர் சுன்னாகம் வந்து சேர்ந்தது

02.09.2012.BY.rajah.இலங்கை மின்சார சபையின் சுன்னாகம் மின் நிலையத்துக்குப் பெரிய ஜெனரேற்றர் ஒன்று எடுத்துவரப்பட்டுள்ளது. கப்பல் மூலம் எடுத்து வரப்பட்ட இந்த ஜெனரேற்றர் காங்கேசன் துறைமுகத்தில் இறக்கப்பட்டது. அங்கிருந்து சுன்னாகத்துக்கு தரை வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்தப் பெரிய ஜெனரேற்றரைக் கொண்டு செல்வதற்கு 72 சில்லுகளைக் கொண்ட "கெண்டெய்னர்' வாகனம் பயன்படுத்தப்பட்டது. இந்த ஜெனரேற்றரைச் சுன்னாகம் கொண்டு சென்று சேர்ப்பதில்...

தீபாவளிக்கு, வாலு, துப்பாக்கியுடன் மோதவிருக்கும் கும்கி

02.09.2012.BY.rajah.பிரபுசாலமன் ஒரு விஷயத்தை கையில் எடுத்தால் அதில் பர்பெக்‌ஷன் பார்க்காமல் ஓயமாட்டார். கும்கியின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதற்கும் தற்போது பிரபுசாலமன் பர்ஃபெக்‌ஷன் என்று பிடிவாதமாக இருப்பதுதான் காரணம் என்கிறார்கள் அவரது உதவியாளர்கள்! ஆமாம்! யானைக்கு தீனி போட முடியாது என்பர்கள். அதுபோல யானைப்படமான கும்கி படத்துக்கு கிராஃபிக்ஸ் வேலைகள் பார்த்து கட்டுபடியாகவில்லையாம்!தாமதம் ஆக ஆக தமிழ் ரசிகர்களும், தமிழ் திரையுலகமும் கும்கி படத்தினை...

50 வது பிறந்த நாள் விழா….சிதம்பரநாதன்(சந்திரன்)

02.09.2012.byrajah. சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்பவருமான சிதம்பரநாதன் என்ற (சந்திரன்) அவர்களின் 50 வது பிறந்த நாள் விழா[01.09.2012.] சூரிச் மிகவும் சிறப்பாக நடை பெற்றது இவரை நவற்கிரிஇணையங்களும் அன்புடன் பல்லாண்டு காலம் வாழவாழ்த்துகின்றோம் ...

முகமூடி-திரை விமர்சனம் [காணொளி,]

02.09.2012.BY.rajah.   இதுவரை ஹாலிவுட் சூப்பர் கதாநாயகர்களை பார்த்து வந்த தமிழக மக்களுக்கு, தமிழக சூப்பர் கதாநாயகனை அறிமுகப்படுத்தும் விதத்தில் மிஷ்கின் இயக்கியிருக்கும் படம் முகமூடி. இந்தியாவில் பல மாநிலங்களில் பெரிய பெரிய பணக்கார வீடுகளில் கொள்ளையடிக்கும் முகமூடி கும்பல் ஒன்று சென்னையிலும் தங்களது கைவரிசையை காட்டுகிறார்கள். இந்த நிலையில் குங்பூ கற்று வரும் இளைஞன் லீ, தனது குருவுக்கு உதவி செய்வதற்காக குங்பூ பயிற்சிக்கு ஆட்களை...

சட்டம் ஒரு இருட்டறையில் நான் தான் கதாநாயகி: பியா

02.09.2012.BY.rajah. சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் பிந்து மாதவி, ரம்யா கிருஷ்ணன் நடித்தாலும் நான் தான் கதாநாயகி என்கிறார் பியா. கோ படத்துக்கு பிறகு சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் நடித்து வருகிறார் பியா. இது குறித்து பியா கூறுகையில், தமிழில் நான் நடித்த படங்களில் எல்லாமே கவர்ச்சி வேடமாக அமைந்து விட்டது. இதனால் எனக்கு கவர்ச்சி இமேஜ் வந்து விட்டது. பொது நிகழ்ச்சிகளுக்கும் நான் கவர்ச்சி உடையில் செல்வதாக சொல்கிறார்கள். நான் மும்பை...

கொலிவுட்டில் படம் தயாரிக்கும் ரம்பாவின் அண்ணன்

02.09.20.12.BYrajah. கொலிவுட்டில் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. ரஜினி, கமல், அஜித், கார்த்திக் என்று முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்த ரம்பா சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து திரைத்துறையிலிருந்து விலகினார். தற்போது அவரது அண்ணன் லக்ஸ்மி ஸ்ரீநிவாஸ் என்கிற வாசு கொலிவுட்டில் சிறிய இடைவெளிக்கு பின்பு படத்தயாரிப்பில் இறங்கியுள்ளார். பட உலகில் ஐந்து வருட அனுபவத்தோடு படங்களை தயாரித்தவர். சிரஞ்சீவி, பரிசுரி பிரதர்ஸ், இயக்குனர்...

நீ தானே என் பொன் வசந்தம் இசை வெளியீடு கோலாகலம்

02.09.2012.BY.rajah. நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்கான இசை வெளியீடு நேற்று கோலாகலமாக நடந்தது. கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான 'நீ தானே என் பொன் வசந்தம்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்தது. விழாவில் படத்தின் நாயகன் ஜீவா, சமந்தா, சந்தானம் மற்றும் படக்குழு ஐரோப்பிய இசைக்கலைஞர்கள், திரையுலக பிரபலங்கள் திரளாக கலந்து கொண்டார்கள். விழா நாயகன் இசை ஞானி இளையராஜா, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்...

ரஜினி, கமலுடன் மீண்டும் நடிப்பேன்: ஸ்ரீதேவி

02.09.2012,BY.rajah.   நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் மீண்டும் நடிப்பேன் என்று நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார். கொலிவுட்டில் தொடங்கி பாலிவுட்வரை முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. திருமணத்திற்கு பின்னர் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஸ்ரீதேவி 14 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தமிழ்-இந்தி ஆகிய 2 மொழிகளில் உருவாகும் இங்கிலீஷ்-விங்கிலீஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின்...

மலேசிய நண்பர்களோடு பிறந்தநாளை கொண்டாடிய மோனிகா

02.09.2012.BY.rajah. கொலிவுட்டில் நஞ்சுபுரம், வர்ணம் மற்றும் குறும்புக்காரப் பசங்க படங்களில் நடித்தவர் 'அழகி' மோனிகா. தற்போது மலையாளப் படவுலகிலும் நன்கு அறியப்பட்ட நாயகியாக '916' என்கிற படத்தில் நடித்து வருகிறார். மலேசியாவிலேயே எடுக்கும் மலேசியத் தமிழ்ப் படத்தில் இவர் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் மாயன் டிரீம் சிட்டியினை தொடங்கி வைக்க மலேசியா சென்றிருந்தார் மோனிகா. அங்கேயே அவரது மலேசிய ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் மோனிகாவைத்...

காலி சிறையில் தாக்கப்பட்ட கணவனைக் காப்பாற்றும்படி ஜனாதிபதிக்கு மனைவி கடிதம்

02.09.2012.BY.rajah.காலி சிறைச்சாலையில் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் காலி கராபிட்டிய வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட தனது கணவர் சுந்தரம் சதீஷ்குமாரின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை ௭டுக்கும்படியும் காலி சிறைத் தாக்குதல் குறித்து நடவடிக்கை ௭டுக்கும் படியும் சதீஷ்குமாரின் மனைவி கவிதா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,௭னது கணவர் சுந்தரம் சதீஷ்குமார்...

யுத்தத்தின் பின்னர் ஐந்து நாட்களுக்கு ஒருவர் ௭ன்ற ரீதியில் காணாமல் போகும் சம்பவங்கள்

02.09.2012.BY.rajah.இலங்கையில் யுத்தத்தின் பின்னர் ஐந்து நாட்களுக்கு ஒருவர் ௭ன்ற ரீதியில் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்வதாக கிறவுண்ட் வியூவ்ஸ் ௭ன்னும் இணையத்தளம் இலங்கை ஆங்கில ஊடகங்களை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. 2012 ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் 57 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.உலக காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நடைபெற்ற போராட்டமொன்றில் கலந்து கொண்டோரி டம் இந்தத் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன....

ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு கோழி, ஆடுகள் ஒப்படைப்பதற்கான தடை நீக்கம்

02.09.2012.BY.rajah. முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு கோழிகள், ஆடுகளை பக்தர்கள் ஒப்படைப்பதற்கு நேற்றுக்காலை பொலிஸார் விதித்திருந்த தடை சிறிது நேரத்தில் ஜனாதிபதியின் இந்து சமய இணைப்பாளர் சிவஸ்ரீ பாலரவிச்சங்கர சிவாச்சாரியாரின் தலையீட்டை அடுத்து நீக்கப்பட்டது.ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியின் இந்து சமய விவகார இணைப்பா ளர் சிவஸ்ரீ பாலரவிச் சங்கர சிவாச்சாரியார் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன்...

காத்தான்குடியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினரின் வாகனம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

  ஞாயிற்றுக்கிழமை, 02 செப்ரெம்பர் 2012,BY.rajah. மட். காத்தான்குடியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம். பலுளுள் ஹக்கின் வாகனம் நேற்று அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாதோரால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது. காத்தான்குடியிலுள்ள வாகனத் திருந்தும் நிலையமொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேற்படி வாகனம் சேதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வாகன திருத்த நிலையத்தின் உரிமையாளரால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்...

ஆண்ட்ராய்ட் கைபேசிகளை முழுமையாக பக்கப் செய்வதற்கு

 ஞாயிற்றுக்கிழமை, 02 செப்ரெம்பர் 2012, BY.rajah. தற்போது ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளின் பாவனை அதிகரித்துள்ளது. அதில் சேமிக்கப்படும் தகவல்கள் அப்பிளிகேஷன்கள் அதிகரித்துச் செல்லும் போது, ஒரு சந்தர்ப்பத்தில் ஆண்ட்ராய்ட் டிவைஸை பக்கப் செய்ய வேண்டிய நிலை உருவாகலாம். ஏற்கனவே ரூட்டிங்க் செய்து அல்லது Bootloader Unlock மூலம் பக்கப் செய்வது அனைவருக்கும் ஏற்ற முறையல்ல. ஏனெனில் சிறிய பிழை ஏற்பட்டால் கூட முழுமையாக டிவஸை ரீஸெட் செய்தே மீண்டும்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணங்கிச்செல்ல இலங்கை தீர்மானம்

 ஞாயிற்றுக்கிழமை, 02 செப்ரெம்பர் 2012, BY.rajah. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணங்கிச் செயற்படுவது என்று இலங்கை அறிவித்துள்ளது. கடந்த மார்ச்சில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம் நிறைவேற்றியமையை அடுத்து இலங்கை குறித்த தீர்மானத்தை ஆட்சேபித்து கருத்துக்களை வெளியிட்டு வந்தது. இந்தநிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஆணைக்குழு அமர்வில் ஆராயப்படவுள்ளது. இதன்போது தற்போது...